சிபிஎஸ்சி திட்டத்திற்கு மாற புதுச்சேரி அரசுக்கு வரும் நெருக்கடியே காரணம் : அன்பில் மகேஷ்
புதுச்சேரி அரசுக்கு வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள் காரணமாகவே அங்கு சிபிஎஸ்சி திட்டத்திற்கு மாற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ...





