செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்.. போலீஸ் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்!! பதைபதைக்க புகார் சொன்ன நிருபர்.. மாமூலுக்காக போலீஸ் அலட்சியம் ?
பல்லடத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபர் மீது மர்ம கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம்...





