சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் தலையிட மாட்டார்..!
சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் தலையிடாமல் அதிமுக பார்த்துக் கொள்ளும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்...





