கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய பேருந்து நிலையம்..கதறும் பெண்..!
சங்கராபுரம் பேருந்து நிலையம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி உள்ளதாக பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் செல்லமா. இவர் உறவினர்களின் சுப...





