“கொரோனாவே ஓடிப்போ!!”நாடு முழுவதும் 9 மணிக்கு தீபம் ஏற்றிய மக்கள்.. கூடவே வாண வேடிக்கையும்..! பிரதமர் மோடியின் அழைப்புக்கு ஏக ரெஸ்பான்ஸ்!!
கொரோனாவுக்கு எதிரான போரில் நம் ஒற்றுமையை வெளிப்படுத்த, இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்கை அணைத்து 9 நிமிடங்களுக்கு தீபம், மெருகுவர்த்தி ஏற்றி ஒளி வெள்ளம்...





