கேரளா அஷ்டமுடி ஏரியில் மீனவர்களுக்கு மீன் பிடித்துக் கொடுக்கும் டால்பின்கள்..!
மீனவர்களுடன் இணைந்து மீன் பிடிக்கும் டால்பின்களின் தனித்துவமான கூட்டுச் செயல்பாட்டை ஆய்வு செய்ய உலகளாவிய ஆராய்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள அஷ்டமுடி ஏரியில்...






