காலை உணவினை சாப்பிட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து மயக்கம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் அவரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட 11 மாணவர்கள் மற்றும் சமையலாளருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்....





