காதலித்து கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபர்..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கும் தனது கணவரை மீட்டுத் தருமாறு பெண்ணொருவர் நடத்திவரும் தர்ணா போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி...





