காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞன்..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் இளைஞன் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் வரலட்சுமி என்பவர் இன்டர்மீடியட் இரண்டாம்...





