கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினம்..ஈரோட்டில் மலர் தூவி மரியாதை..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.சரவணன் அவர்கள்...





