கர்ப்பிணியின் உடலை 36 மணி நேரத்திற்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யவில்லை என போராட்டம்..!
கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணியின் உடலை 36 மணி நேரத்திற்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யவில்லை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 9 மாத கர்ப்பிணியான சுதா...





