கணவர் இறந்து கிடந்த படுக்கையின் ரத்தத்தை சுத்தம் செய்த மனைவி..மருத்துவமனையில் நடந்த கொடூரம்..!
மத்திய பிரதேசத்தில் மருத்துவமனை படுக்கையில் படுத்த கணவரின் ரத்த கரையை அவரது மனைவி துடைத்த சம்பவத்திற்கு கண்டனம் வலுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் யுவராணி என்பவரின் தரப்புக்கும்,...






