கணவருடன் வீட்டில் நடந்த சண்டை.. வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மனைவி..!
கணவன் மீது கோபத்திலிருந்த மனைவி அவரது வாகனத்தை தீயிட்டு கொளுத்தி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்ட சம்பவம் நாற்றம்பள்ளியில் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன...





