கணவனுக்கு அறுவை சிகிச்சை..கட்டை பிரித்த மனைவிக்கு அதிர்ச்சி..!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அறுவை சிகிச்சையின் பொழுது காயமடைந்த நபரின் முதுகில் கையுறையையும் சேர்த்து தைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே நெடுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர்...





