உயிரற்ற நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை நீலத்திமிங்கலம்..!
ஆந்திராவில் 25 அடி நீளமுள்ள அரியவகை நீல திமிங்கலம் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. ஆந்திராவில் கனமழை காரணமாக நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது....
ஆந்திராவில் 25 அடி நீளமுள்ள அரியவகை நீல திமிங்கலம் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. ஆந்திராவில் கனமழை காரணமாக நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது....