உத்திர பிரதேசத்தில் பெய்த கனமழையால் கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது..!
உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீர் புகுந்ததால் ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. சில...





