உத்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் 62பேர் உடல்கள் மீட்பு..!
உத்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 62 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சமோலி மாவட்டத்தின் ஜோசிடம் அருகே நந்தாதேவியின் பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7ஆம்...





