இராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான நபர் மருத்துவமனை அழைத்து செல்லும் போது தப்பி ஓட்டம்..!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள கேனிக்கரை காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இராமநாதபுரம் முகம்மது மைதீன் என்பவர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில்...





