இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையன் கைது..!
சென்னை தியாகராயநகரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய கொள்ளையன் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தியாகராயநகர் மூசா தெருவில் செயல்பட்டு...





