இந்த புதிய ரயில் வழித் தடங்களுக்கு 1% நிலத்தைக் கூட தமிழக அரசு கையகப்படுத்தி தரவில்லை..!
தமிழகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் மாநில அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச்...





