இந்திய அரசுக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ நன்றி தெரிவித்துள்ளார்..!
கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைப்பதற்காக சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் ஹனுமனின் படத்தை பதிவிட்டு இந்திய அரசுக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்....





