இடுகாட்டில் புதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலை கொண்டு சாலை மறியல்..!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இடுகாடு இல்லாமல் இறந்தவரின் உடலை புதைக்க வழியின்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர். பாத்திமா என்பவர் உயிரிழந்துவிட்டதால் அவரை அடக்கம் செய்ய அவரது...





