ஆற்றங்கரையோரம் வீசப்பட்ட நோயாளியின் கால்..! மக்கள் அதிர்ச்சி..!
கடலூரில் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட நோயாளியின் கால் கெடிலம் ஆற்றங்கரையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு...






