ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அறிவிப்பு..!
புதுச்சேரியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள...





