ஆந்திராவில் படகு மூலம் மணமகன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட மணப்பெண்..!
ஆந்திராவின் கோனாசனா மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு மத்தியில் மணப்பெண் ஒருவர் படகு மூலம் மணமகன் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். பிரசாத் என்ற பெண்ணுக்கும் அவருக்கும் இந்த மாதம்...





