மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் : ஏபிவிபி தலைவர் மீதான வழக்கு திடீர் வாபஸ் ஏன்? அழுத்தம் தான் காரணமா?
சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டு மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இயக்க மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தேசியத் தலைவருமான டாக்டருமான...






