அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய டயர்..!
நெல்லை மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம்...
நெல்லை மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஒரு சிலர் மட்டுமே பயணித்தனர். பேருந்து ஆரல்வாய்மொழி வந்ததும் அங்கு பயணிகளை...