அசாம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடைசி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அசாம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். உகாய்நூர் பகுதியில் வேலை தேடி வந்த...






