வீட்டிற்குள் இருந்து வந்த கரும்புகை.. திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் இருந்த பிரிட்ஜ் தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. அரகண்டநல்லூர் அருகே மணல் பூண்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் தனது மனைவி உயிரிழந்ததால் தனியாக...





