வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை..! இறுதியாக பேசிய வீடியோ..!
கோவில்பட்டியில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் இறுதியாக கண்ணீர் மல்க பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஜா என்பவருக்கும் விருதுநகரை சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும்...





