மூடநம்பிக்கையால் சுடுகாட்டிற்கு சென்று இளம் பெண்ணின் உடலை சாப்பிட்ட இருவர்..!
ஒடிசாவில் சுடுகாட்டிற்கு சென்று எரிந்த உடலை சாப்பிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் இறந்த 25 வயதான இளம் பெண்ணின் உடல்...






