பாடம் நடத்தும் போது ஆபாசமாகவும், கொச்சையாகவும் பேசியதாக ஆசிரியர் மீது புகார்..!
கரூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் என்பவர் பாடம் நடந்தபோது ஆபாசமாகவும், கொச்சையாக பேசியதாக கூறி புகார் எழுந்த நிலையில் அவரை...





