பஸ் உரசியதால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த பெண்..!
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே மூன்று பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது சிற்றுந்து உரசியதில் வாகனத்துடன் தடுமாறி கீழே விழுந்த பெண்களில் ஒருவர் பலியானார்....
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே மூன்று பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது சிற்றுந்து உரசியதில் வாகனத்துடன் தடுமாறி கீழே விழுந்த பெண்களில் ஒருவர் பலியானார்....