பதினோராம் வகுப்பு மாணவர் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை..!
பொதுத்தேர்வு அச்சத்தில் பதினோராம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தை கொட்டி வளர்த்த மகனை பறிகொடுத்துவிட்டு வேதனையில்...





