திருவாடானை அருகே தனது மனைவிக்கு ரூ.2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி அசத்திய கணவர்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் கோட்டைமுத்து என்பவர் தனது மனைவி விஜயாவிற்கு வெண்கல சிலை அமைத்து மணிமண்டபம் பல கோடி செலவ செய்து அசத்தியுள்ளார்....





