செங்கல் சூளையில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே தனியார் செங்கல் சூளையில் உயிரிழந்த தொழிலாளர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல் சூளையில் பணியாற்றிவந்த சீனிவாசன் தூக்கிட்டு...






