செங்கல்பட்டில் திறக்கப்படும் புதிய பேருந்து நிலையம்..!
சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, வளர்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. புறநகர் பகுதி என்பதால், ஏராளமானவர்கள் செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வேலைக்காக, தினமும்...





