கொரொனா தடுப்பூசிக்கு பதிலாக நாய் ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம்..!
மகாராஷ்டிராவில் கொரொனா தடுப்பூசி போட சென்றவருக்கு தவறுதலாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி விட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே நகராட்சிக்குட்பட்ட சுகாதார மையத்தில்...





