கையால் தள்ளினால் இடிந்து விழும் அவலம்.. கம்பிகளின்றி கட்டப்படும் இருளர் வீடுகள்..!
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே இருளர் பெருங்குடி மக்களுக்கு தர மற்ற அரசு தொகுப்பு வீடுகள் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூவத்தூர் அருகே வடபழனி ஊராட்சியை...






