கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கு சான்றிதழ்..!
கூடுதலாக 50 மாணவர்களைச் சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,...






