இதயத்தையும், கல்லீரையும் தனது தந்தைக்கு அளிக்க கூறி தற்கொலை செய்துகொண்ட மகள்..!
சென்னையில் தன் தந்தைக்கு இதயத்தையும் கல்லீரையும் கொடுத்து விடுமாறு கடிதம் எழுதிவிட்டு மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் நகரைச் சேர்ந்த பவித்ரா...





