கறிக்கடை உரிமையாளரை வெட்டி கொலை செய்துவிட்டு போலீஸிடம் சரணடைந்த நபர்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கறிக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆறுமுகநேரியை சேர்ந்த பா.லிங்கம் என்பவருக்கும் அதே...






