ஏழைத் தொழிலாளர்கள் பயன்படட்டும்..! கொரோனா நிவாரண உதவியை வேண்டாம் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அறிவிக்க வலியுறுத்தல்!!
ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில்,10 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தமிழக அறிவித்துள்ள கொரோனா நிவாரண தொகை மற்றும் ரேசன் பொருட்களை வேண்டாம் என பதிவிடுமாறு தமிழ்நாடு...






