ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் மிஸ் ஆனதால் zomato நிறுவனத்திற்கு அபராதம்..!
பூந்தமல்லியில் மொபைல் செயலியில் ஆர்டர் செய்த தோசையும் ஊத்தப்பமும் கொடுக்காததால் நிறுவனத்திற்கு 15,000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனந்த் சேகர் என்பவர்...





