ஆப்கானிஸ்தான் நாட்டில் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொலை..!
ஆப்கானிஸ்தான் நாட்டில் மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ளூர் வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் பிஸ்மில்லாமிடில்...





