ஆதரவு அளிக்கலன்னா 10ஆம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது: சி.பி.எம். சண்முகம் பதில்
குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம். நாங்கள் ஆதரவு தராமல் இருந்திருந்தால் 10ம் தேதி பதவியேற்பு விழாவே நடந்திருக்காது....





