விவசாயி துப்பாக்கிச்சூடு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி, அறிக்கை தாக்கல் உத்தரவு
கள் இறக்கியதாக விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பான வழக்கில், மதுரை உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயனடைவார்களே?...






