மழை நேரத்தில் மரத்தடியில் ஒதுங்கிய பள்ளி மாணவன் பலி..!
மழை நேரத்தில் மரத்தடியில் ஒதுங்கி இருந்த பள்ளி மாணவன் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவன் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய பொழுது மழை பெய்ததால் ஆலமரத்தடியில் நின்ற போது மின்னல் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.





