குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை… நடிகை பார்வதி
மலையாள சினிமாவில் ப்ருத்விராஜ், நடிகை பார்வதி திருவோத்து நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் I Nobody.இப்படம் வரும் ஜுலை 9ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர்...
மலையாள சினிமாவில் ப்ருத்விராஜ், நடிகை பார்வதி திருவோத்து நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் I Nobody.இப்படம் வரும் ஜுலை 9ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர்...
தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர்களை விட போட்போ ஷுட்கள் மூலம் பிரபலமான நடிகைகள் தான் அதிகம் உள்ளனர். ஆனாலும் சிலர் தரமான படங்கள்...
பரீனா ஆசாத், தொகுப்பாளினியாக தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர். சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சின்னத்திரையில் உள்ள டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்தது விஜய் டிவியில்...
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது...
சென்னை தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில்...
தமிழக முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையின் போது, ஒரு மாநிலத்தின்...
சமூகநீதியின் முன்னோடியும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவருமான Rettaimalai ஸ்ரீனிவாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். ...
தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு மேற்கொள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிட்டாச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த...
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்...
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் விரைவில் கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், அவர் பங்கேற்கவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தை சட்டம் ஒழுங்கு...
கரூர் கூட்ட நெரிசல் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திமுக திரும்பப் பெற்றுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக...
விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 4 தேர்தல் வழக்குகளில் முதல்வர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்...
மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய அரசு விருதான 'பிந்தாங் ரெபப்ளிக் இந்தோனேசியா...
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இந்தோனேசிய நாடாளுமன்றம் செல்லும் பிரதமர் மோடிக்கு குதிரை படையினர் வரவேற்பு வரவேற்பு அளித்துள்ளனர். தொடர்ந்து இந்தோனேசியா, ஜகார்த்தாவில் பிரதமர் மோடி இன்று பேசவுள்ளார்.
சென்னை ராயபுரம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தங்ககாசு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். குறைந்த காசில் தங்க காசு மற்றும் வீட்டு மனை கொடுப்பதாக காவலர்களின் குடும்பத்தினரிடம்...
கரூரில் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், வரும் 10-ஆம் தேதி முதலமைச்சர்...
முதலமைச்சர் விஜய், சமூகம் மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் இதில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது...
சோஃபா மாடல் அரசு என்ற எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, இப்போது இருக்கும் அரசு மக்கள் ஜனநாயகத்தின்...
சென்னை மதுரவாயல் த.வெ.க எம்.எல்.ஏ ரேவந்த் அலுவலக திறப்பு விழாவிற்காக நீரேற்ற சாலை மறிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் வளசரவாக்கம் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம்...
கரூருக்கு செல்ல முடியாத அளவுக்கு முதல்வர் விஜயை இன்று வரை தடுக்கும் வேலைகளை தி.மு.க செய்கிறது. இன்று முதல்வராக இருக்கும்போதே இப்படி செய்கிறார்கள், முன்பு என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?...
ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது. தொடர்ச்சியாக கடந்த சில நாட்கள் காலை மாலை...
சிவகாசி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பதிலளிக்க தடுமாறிய மாணவி குறித்து, ஆசிரியையிடம் பேசிய காட்சி சர்ச்சையாகி...
தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் அண்மையில் நடைபெற்ற பணியிட மாறுதல் என்பது வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் நடத்தியதற்காக பாராட்டு...