தற்காலிக நியமனமாக அரசு வேலை- கரூர் அரசு பணி வழக்கில் தீர்ப்பு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிக நியமனமாக அரசு வேலை வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில்...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிக நியமனமாக அரசு வேலை வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில்...
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான இரா.செழியன் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் இயக்கிய முதல் படமான 'டூ லெட்' தேசிய விருதை வென்றது.கல்லூரி,...
நடிகை விமலா ராமன் ஒரு காலத்தில் படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்தார். ஆனால் சமீப காலமாக அவர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை...
இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் திருமணத்திற்கு பின் முன்பு போல் தொடர்ந்து படங்களில் நடிப்பது இல்லாமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து...
கன்னடத்தில் வெளியான 'கிஸ்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீலீலா. இதை தொடர்ந்து தெலுங்கில் என்ட்ரி தந்த இவர், தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரபலமானார்....
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,06,560க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.13,320க்கு விற்பனையாகிறது. இன்று காலை சவரனுக்கு...
கரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள அரசு விழா மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள...
தமிழக முதலமைச்சர் விஜய் உடன் நடிகர் கவின் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "சிலர் தாங்களாகவே இருப்பதன் மூலமே மற்றவர்களுக்கு உத்வேகம்...
தமிழக முதலமைச்சர் விஜய் உடன் நடிகர் முரளியின் மகனும், நடிகருமான அதர்வா சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அதர்வா நடிப்பில் நாளை இதயம் முரளி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த...
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருநெல்வேலி மாவட்டம்,...
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருசி நாசமாக விடுவதா? உணவு தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா? உணவுத் தானியங்களைக் கூட பாதுகாத்து ஒரு அரசால்...
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடம் தேர்தல் தோல்வி தொடர்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், பாலக்கோடு எம்.எல்.ஏ கே.பி. அன்பழகன் பங்கேற்காதது பேசுப்பொருளாகி...
கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர்...
திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றதில் விசிகவின் பங்கும் இருக்கிறது. அதை யாரும் பேசமாட்டார்கள். விசிகவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வி.சி.கவை உளவியல்ரீதியாக தனித்துவிட நினைக்கிறார்கள்...
பிப்.28ம் தேதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் காமேனி உடல் மஷாத் நகரில் உள்ள இமாம் ரெஸா மசூதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஈரான்,...
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை 8 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 13, 15ஆம் தேதிகளிலும் சென்னை...
அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தி.மு.க தனது செயல்பாட்டின் மூலம் விசிக கூட்டணியில் இல்லை என்பதை உணர்த்திவிட்டது என, முன்னாள் வி.சி.க சட்டமன்ற உறுப்பினரை தங்கள் கட்சியில்...
கரூர் மாவட்டத்தில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தோல் அல்லாத காலணி (Non-Leather Footwear) உற்பத்தி ஆலையின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு...
தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறைகள், நிர்வாக முறை,...
தமிழகத்தில் தற்போது மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றால், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு 180 தொகுதிகளுக்கும் குறையாமல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என...
முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) காலை 9.30 மணியளவில் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட உள்ள நிலையில், அங்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ரோடு...
சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான கார்களில் சன்ரூஃப் வசதி ஒரு முக்கிய அங்கமாக இடம் பெற்று வருகிறது. காரின் கேபினுக்குள் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் வருவதற்காகவே இந்த வசதி...
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க துறைகளின் பெயர்களை மாற்றி வரும் நிலையில், முதற்கட்டமாக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையை சமூக நீதித் துறை என...
நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு குஜராத்திலிருந்து மத்திய கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு...